ரயில்களை திருப்புவது, சிறுவாணி நீரைத் தடுப்பது, எல்லை தாண்டி வந்து கழிவுகள் கொட்டுவது என பல்வேறு விவகாரங்களிலும், கேரளா அத்து மீறி நடந்து வருவது, கோவை மாவட்ட மக்களை வெகுவாக பாதித்து வருகிறது.
தமிழக-கேரள...
தமிழகத்தைச் சேர்ந்த வலைஞர்கள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பினைக் காணவும் ! மொழிமாற்றம் வேறு சில பிரச்சனைகளை ஈர்க்க வாய்ப்புண்டு ! கவனம் :) நன்றி